கவிதைப்போட்டி # வீழ்வேன் என நினைத்தாயோ!!?? மண்ணில் பிறந்தேன் மனிதனாய்!? மனிதன் என்று சொல்லுதல் தகுமோ! காரணம் சொல்லால் நீவிர் அறிவீரோ? செப்புகிறேன் என்னால் இயன்றதை மட்...
தெரிந்த கதை தெரியாத வரலாறு. (அனைவருக்கும் வணக்கம். நான் நீண்ட நாட்களாக முகநூலில் மத்தியமரில் வராமல் இருந்ததற்கு காரணம் எனது மகன் மருமகள் வந்ததும் எனக்கு கண் ஆபரேஷ...
தெரிந்த கதை தெரியாத வரலாறு . இன்று நாம் காண இருப்பது கேரளாவில் ஓணம் பண்டிகை அன்று முதன்முதலில் ஓணம் துவங்கும் திருக்கோவில் எது!!? அதன் தாத்பரியம் என்ன ?வரலாறு என்ன? என...
#சின்ன சின்ன ஆசை சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறி அதற்காகத்தான் நான் எழுத வேண்டும் என்று நினைத்தேன். இடையில் சின்ன சின்ன ஆசை என்பதை விட சின்ன சின்ன சோதனை ,சின்ன சின்ன வேதன...
இன்று அம்மாவைக் கூட்டிக் கொண்டு மகன் கண் டாக்டரிடம் சென்று விட்டான். மருமகள் பேரன் பேத்தியுடன் கோவை சென்று விட்டார்கள். நான் வீட்டில் தனியாக இருக்கிறேன். சற்று மு...
அருமை அருமை பிரமாதம் மணிவண்ணன் அந்த சிலையை ஜெர்மனியில் உள்ள ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அது கடந்த சில வாரங்களுக்கு முன்பு தா...