மத்யமர் முதல் மீட்டிங்
நேற்று பிரேம் ஆனந்த் நிம்மி சுரேஷ் பாடல் கேட்டவுடன் அந்த பாடலில் திரு குருசாமி ரமேஷ் அவர்கள் ஆண்கள் எதுவும் செய்யக் கூடாதா என்று கேட்டவுடன் திரு ரோகிணி மேடம் அவர்கள் ஏதாவது செய்யுங்கள் என்று கோர அந்தக் கணத்திலிருந்து என் மனதுக்குள் என் மண்டைக்குள் ஏதோ ஓட ஆரம்பித்தது நாமும் ஏதாவது செய்ய வேண்டுமே என்ன செய்வது என்று இரவு முழுதும் மண்டையை பிய்த்துக் கொண்டது தான் பாக்கி. ஒன்றுமே தோன்றவில்லை. இருந்தும் ஏதோ தத்துபித்து என்று தோன்றியதை இங்கு உங்களுக்காக சமர்ப்பிக்கிறேன். (திருவிளையாடல் தருமி வீரபாண்டிய கட்டபொம்மன் ஏனைய படங்களிலிருந்து சில வசனங்கள தொகுத்து வெங்கட்ராமன் வீசி சொன்னது போல் தனிப்பட்ட உப்புமாவாக கொடுக்காமல் வீரராகவன் கேட்டுக்கொண்டபடி ஒரு கிச்சடியாக கலந்து அளிக்கலாம் என்று நினைக்கிறேன்) இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் வருகிற பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி மத்தியமரில் மீட்டிங் மத்தியமரில் மீட்டிங் உள்ளது அனைவரும் வரவேண்டும் அனைவரும் வரவேண் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும். சொக்கா என்னைக்கு ???பிப்ரவரி 3' பிப்ரவரி 3; பிப்ரவரி 3 ஆஹா எப்படியாது கலந...