மாசாணி அம்மன் வரலாறு
தெரிந்த கதை தெரியாத வரலாறு. இன்று நாம் காண இருப்பது பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆனைமலைக்கு பக்கத்தில் உள்ள மாசாணி அம்மன் கோவில் வரலாறு உலகப் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோயில் வரலாறு என் சொந்த பந்தம் எல்லாரும் ஏண்டா நீ பொள்ளாச்சக்காரன். பொள்ளாச்சியில் இருக்க ஊர் உலகத்தையெல்லாம் எழுதற பொள்ளாச்சியில் உலகப் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவில் இருக்கு. அந்த வரலாறு எழுதக்கூடாதா என்று கேட்டார்கள். அதனால முதற்கண் பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில் வரலாறு எழுதலாம்னு முடிவு செய்து நான் எழுத ஆரம்பிச்சிருக்கேன். ஸ்தல வரலாறு சாதாரணமாக எல்லா அம்மன் ஆலயங்களிலும் அம்மன் அமர்ந்த கோலத்திலோ இருந்த கோலத்திலோ நிமிர்ந்து நின்ற கோலத்திலோ பார்த்து இருப்பீர்கள் .ஆனால் மாசாணியம்மன் மட்டும் 17 அடி நீளத்தில் படுத்து கிடப்பார். இந்த அம்மனுக்கு மயான அம்மன் என்றும் ஒரு பெயர் உண்டு. 17 அடி நீளத்தில் நெற்றியில் பெரிய பொட்டுடன் ஒற்றை ரூபாய் காயின் உடன் படுத்து கிடக்கும் அழகே தனி. இனி வரலாற்றைக் காண்போம். ராமாயண காலத்தில் கௌசிக மன்னர் ஆக இருந்து ரிஷியாக மாறிய விசுவாமித்திரர் தவம் செய்து பல வரங்களைப் பெற்றவர். த
Comments
Post a Comment