அனைவருக்கும் இனிய வணக்கம் இப்பவும் சில மாதங்களாக நான் மத்யமரில் ஒன்றும் எழுதாமல் இருந்தேன் .அதற்குக் காரணம் எனக்கு முழங்காலில் வலி ஏற்பட்டு ஆப்பரேஷன் செய்ய வேண்டும் பெட் ரெஸ்டில் இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.நானும் இரண்டு மூன்று மாதமாக எங்கும் போகாமல் வெளியிலும் செல்லாமல் பெட்டிலிருந்து கொண்டிருக்கிறேன்.இன்று நான் பதிவிடுவதற்கு முக்கிய காரணம் ஒரு வாரம் முன்பு கோவை வானொலி நிலையத்திலிருந்து (ஆல் இந்தியா ரேடியோ கோயமுத்தூர் வானொலி நிலையம்) முன்னாள் ராணுவத்தினர் என்ற முறையில் என்னை பேட்டி எடுக்க வந்திருந்தார்கள்.அது நேற்று காலை 7 மணியிலிருந்து 71/4 மணி வரை கோவை வானொலி நிலையத்தில் ஒளிபரப்பாகியது. அதன் வாய்ஸ் மெசேஜ் வாய்ஸ் ரெக்கார்டர் இன்று காலை எனக்கு கிட்டியது அதை அனைவரும் கேட்கவேண்டும் என்ற காரணத்தினால் நான் எங்கு இந்த பதிவிட்டு வாய்ஸ் ரெக்கார்டர் இத்துடன் இணைத்துள்ளேன்.அனைவரும் தவறாமல் கேட்டு வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ